Madras high court orders december 29
[12/28, 10:54] Sekarreporter 1: கோவில் நிலத்தை கண்டறிந்து, மீட்பதற்கு தமிழக அரசின் வருவாய் துறை, அறநிலையத் துறை, உள்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், சென்னை போரூரை அடுத்த நந்தம்பாக்கத்தில்...