ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கிய விவகாரத்தில்
*டெல்லி*
*உச்சநீதிமன்றம்:-*
ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கிய விவகாரத்தில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரிய மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை
நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணை
- இது தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என உத்தரவு, வழக்கு ஒத்திவைப்பு