கொலை முயற்சி” செய்த குற்றத்திற்காக, அரசு தரப்பில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு எதிரி இருதயநாதனுக்கு இ.த.ச பிரிவு 307 -ன் படி 10 ஆண்டுகள் கடுங்காவல் add pp ravikumar

[24/10, 16:56] Sekarreporter: http://youtube.com/post/UgkxQxuA0ES_xAFwpXtptbvIX4erJQWZ8hJW?si=IiNAcrpHkBxYv7Dm
[24/10, 16:56] Sekarreporter: வியாசர்பாடியைச் சேர்ந்த சதர்சன் என்பவரை எதிரி இருதயநாதன் அவதுறான வார்த்தைகளால் பேசியதோடு உருட்டுக்கட்டையால் தலையில் மாறி மாறி அடித்து காயத்தை ஏற்படுத்தி “கொலை முயற்சி” செய்த குற்றத்திற்காக, அரசு தரப்பில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு எதிரி இருதயநாதனுக்கு இ.த.ச பிரிவு 307 -ன் படி 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதமும் இ.த.ச பிரிவு 294(b) -ன் கீழ் 3 மாதம் மெய்க்காவல் தண்டனையும் விதித்து 23.10.2025 அன்று சென்னை மாநகர நான்காவது கூடுதல் அமர்வு நீதிபதி திருமதி கே.பி.தமிழரசி,M.L., அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.

அரசுத் தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் V.T.ரவிக்குமார், B.Sc., B.L., அவர்கள் ஆஜராகி வாதாடினார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com