SEKAR REPORTER Blog

[8/24, 08:03] Sekarreporter: Good morning sir againat Meera mithun another complaint u sec s of UT ACT lodged in p5 mkb nagar police station.i have filed custody petition in x mm court ho posted today [8/24, 08:03] Sekarreporter: After obtaining order I shall update..

[8/24, 08:03] Sekarreporter: Good morning sir againat Meera mithun another complaint u sec s of UT ACT lodged in p5 mkb nagar police station.i have filed custody petition in x mm court ho posted today [8/24, 08:03] Sekarreporter: After obtaining order I shall update..

[8/24, 08:03] Sekarreporter: Good morning sir againat Meera mithun another complaint u sec s of UT ACT lodged in p5 mkb nagar police station.police  filed custody petition in x mm court posted today [8/24,...

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன் வைக்கப்பட்ட முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து...

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அமர்வு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அமர்வு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அமர்வு நாளை விசாரணைக்கு வர உள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி மறுத்து நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி மறுத்து நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி மறுத்து நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல்...

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக...

அஇ அண்ணா திமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி தொடர்ந்துள்ள குற்றவியல் மானநஷ்ட வழக்கு – ஐகோர்ட்டில் அப்பீல் former ag for former cm

அஇ அண்ணா திமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி தொடர்ந்துள்ள குற்றவியல் மானநஷ்ட வழக்கு – ஐகோர்ட்டில் அப்பீல் former ag for former cm

[8/23, 15:47] Sekarreporter: *IMPORTANT BREAKING NEWS* அஇ அண்ணா திமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி தொடர்ந்துள்ள குற்றவியல் மானநஷ்ட வழக்கில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி கே பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஆகஸ்ட் 24ம் தேதி நேரில் ஆஜராக தனி நீதிமன்றம் சம்மன் அனுப்பி...

கோயில் பயன்பாட்டை தவிர்த்து, பிற பயன்பாட்டுகளுக்காக கோயில் நிலங்களை பயன்படுத்தக் கூடாது”

கோயில் பயன்பாட்டை தவிர்த்து, பிற பயன்பாட்டுகளுக்காக கோயில் நிலங்களை பயன்படுத்தக் கூடாது”

[8/23, 14:48] Sekarreporter: கோயில் புறம்போக்கு கோயில் புறம்போக்கு நிலத்தை, கோயில் பயன்பாட்டுக்குத் தவிர இதர பயன்பாடுகளுக்கு வருவாயத் துறை பயன்படுத்திடக் கூடாது. இந்நிலங்களில் நிரந்தரக் கட்டடம் எழுப்பக் கூடாது. இந்நிலத்தின் மீதான உரிமை மூலம் (title) வருவாயத் துறையிடம் உள்ளது. ஆனால் possessory right மற்றும்...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com