Judge nirmal kumar j order அதிமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
அதிமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.è முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடந்த செப்டமர் 24 ஆம் தேதி...