SEKAR REPORTER Blog
Judge nirmal kumar j 2011 சட்டமன்ற தேர்தலின்போது நடைபெற்ற தேர்தல் தகராறு தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடைவிதித்துள்ளது
2011 சட்டமன்ற தேர்தலின்போது நடைபெற்ற தேர்தல் தகராறு தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடைவிதித்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது ஏப்ரல் 11ஆம் தேதி சென்னை கொடுங்கையூரில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக திமுகவை சேர்ந்த...
Judge nirmal kumar j தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினரிடம் தகராறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினரிடம் தகராறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை தலைவர் மாரிமுத்து தலைமையிலான...
Judge nirmal kumar j order அதிமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
அதிமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.è முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடந்த செப்டமர் 24 ஆம் தேதி...
CHANDRU LAW ACADEMY* Inviting you to *Online/Offline coaching* for *APP/CIVIL JUDGE/MAGISTRATE
[10/8, 08:00] Sekarreporter.: https://twitter.com/sekarreporter1/status/1446301920188985347?t=B-fmv3YXHlhjh2WDqaOjAg&s=08 [10/8, 08:00] Sekarreporter.: *CHANDRU LAW ACADEMY* Inviting you to *Online/Offline coaching* for *APP/CIVIL JUDGE/MAGISTRATE* *SUBJECT* : *CRIMINAL PROCEDURE CODE,1973* *TITLE : CHAPTER – XXXIII PROVISIONS AS TO BAIL AND BONDS*...