SEKAR REPORTER Blog
sekarreporter1: https://x.com/i/status/2028437463845445962 [02/03, 17:26] sekarreporter1: [02/03, 15:48] Ilango Dk: நாங்கள் இருவரும் படித்த சென்னை சட்டக் கல்லூரி பின்னாளில் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியாக பெயர் மாறி இன்று சென்னை உயர் நீதிமன்ற பாரம்பரிய கட்டிடமாக மாறி இன்று முதல் உயர் நீதிமன்ற கூடுதல் அமர்வாக செயல்பட தொடங்கிவிட்டது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், 1969ல் அறிஞர் அண்ணா மறைந்த உடன் அறிஞர் அண்ணாவுடன் நெருக்கமாக
[02/03, 17:25] sekarreporter1: https://x.com/i/status/2028437463845445962 [02/03, 17:26] sekarreporter1: [02/03, 15:48] Ilango Dk: நாங்கள் இருவரும் படித்த சென்னை சட்டக் கல்லூரி பின்னாளில் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியாக பெயர் மாறி இன்று சென்னை உயர் நீதிமன்ற பாரம்பரிய கட்டிடமாக மாறி இன்று முதல் உயர்...
பழங்குடியின நிலங்களை பிறர் வாங்குவது செல்லாது – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
பழங்குடியின நிலங்களை பிறர் வாங்குவது செல்லாது – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு! பழங்குடியின மக்களுக்கென ஒதுக்கப்பட்ட நிலங்களை, பழங்குடியினர் அல்லாத மற்றவர்கள் விலைக்கு வாங்குவது சட்டப்படி செல்லாது என்றும், அத்தகைய நிலங்களை அரசு மீண்டும் கையகப்படுத்தலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது....