Muthuraj: அனைத்து மனிதர்களையும் சமமாக மதிக்கும் பண்பு, வெற்றி, தோல்வி எந்த குழ்நிலையிலும் தொடர்ச்சியாக செயல்பட்டு கொண்டும் இருக்கும் மாமனிதர்கள் சிலரில் ஒருவராய் 30 ஆண்டுகளுக்கு மேல் உயர்நீதிமன்றத்திலும் வெளியிலும் செயல்பட்டு
[24/01, 16:26] Muthuraj: அனைத்து மனிதர்களையும் சமமாக மதிக்கும் பண்பு, வெற்றி, தோல்வி எந்த குழ்நிலையிலும் தொடர்ச்சியாக செயல்பட்டு கொண்டும் இருக்கும் மாமனிதர்கள் சிலரில் ஒருவராய் 30 ஆண்டுகளுக்கு மேல் உயர்நீதிமன்றத்திலும் வெளியிலும் செயல்பட்டு கொண்டும் மற்றவர்களையும் தொழ்வு இல்லாமல் செயபட வைத்துக் கொண்டும் இருக்கும் VS சேதுராமன் சார் அவர்களை பல உயர்நீதிமன்ற உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தலைவரே என அன்போடு அழைப்பதை நேரில் கண்டு உள்ளேன் நமது தலைவர் அவர்களுக்கு அவரது பிறந்தநாளில் ஒரு பெரிய விழா எடுத்த வேண்டும் என கடந்த பத்து ஆண்டுகளாக சிந்திப்பது உண்டு ஆனால் என்னால் முடியவில்லை அன்புற்குறிய நமது பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு I S .INBADURI. MP அவர்கள் அதற்கன முயற்ச்சி எடுக்க வேண்டும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் by s.muthuraj
[24/01, 16:38] Sekarreporter: 👍