Mhc advocate indian thoughts

[1/7, 06:07] Indiyan Advt: நிறைய பணம் சம்பாதித்தாலும், அதிக சொத்துக்கள் சேர்ந்தாலும்,கல்வியில் சிறந்து விளங்கினாலும், பலமான உறவுகளும், நட்புக்களும் துணை இருந்தாலும், நம்மை ஒவ்வொரு நாளும் கவலைபடாமல், மனம் தளராமல் மனதை அலைபாய விடாமல் வழிநடத்தும், நம் தன்னம்பிக்கையை நொடி பொழுதில் இழந்து விட்டால் கூட உடனே தயங்காமல், குழப்பம் அடையாமல் விலைமதிக்க முடியாத,நாளை என்ற உயிரும், முடியும் என்ற உடலும் நமக்காக தாயும்,தந்தையும் தியாகமாய் அர்பணித்ததை எண்ணி பார்த்தாலே, நம் வாழ்வே பிறருக்கு தன்னம்பிக்கையாகி வெற்றி, தோல்வி என்பது ஒன்று இல்லை என சொல்லி வரலாற்றில் இடம் பிடிப்பீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
[1/8, 07:19] Indiyan Advt: நம் பேராசையால் எதையும், அடைந்து விடவேண்டும் என,நினைத்தால் கிடைக்கும்,அதையே நிரந்தரமாக்க சிந்தித்தால், அந்த பேராசையே நம்மை அழிக்கும் உதாரணம் வீட்டு உணவை மாற்றி வெளியில் தொடர்ந்து சாப்பிடுவது, உடல் நலத்தை அலட்சியபடுத்துவது,இஷ்டம்போல் வாழ்வது., வாழ்த்துக்கள். வாழ்க, வளமுடன் நலமுடன், காலை வணக்கம்,
[1/9, 07:14] Indiyan Advt: மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட எல்லா பேராசையும் அடையும் வரை புதுசு என டிரெண்டிங், லைக்,கமெண்ட் என சேராகும், trend, like, commend, share ஆகும் எல்லா பேராசையும் அனுபவித்தவுடன் சலிப்பாகும் வாழ்வும், சேர்ந்து ஆனால் இயற்கை இறைவரால் படைக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட, உடலும், உயிரும் அளவுக்கு மீறிய அநாகரீகத்தை ஏற்றுக்கொள்வதில்லை எதையும் அளவோடு ஆசைப்பட்டால் அது தான் நம் வாழ்வு முறையை ,நிரந்தரமாக நிம்மதியோடும், சந்தோஷத்தோடும், கைகோர்த்து, அழைத்துச்செல்லும் உதாரணம் நாம் உண்ணும் உணவு, நம் எண்ணம்,செயல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் காலை வணக்கம்
[1/10, 15:22] Indiyan Advt: எல்லோரும் நல்லவர்களாகத்தான் பேசுவார்கள், அத்தனைபேரும் பிரச்சனை என்றால் ஒவ்வொருவரும் கற்பனை காரணத்தை சொல்லி நழுவும் போது கவலை படாதீர்கள் உண்மை நிலை அறிந்தேன் நான் உதவி செய்கிறேன் என்று சுயநலமில்லாத மனிதர் கிடைத்தால் அவர் தான் இவ்உலகின் அனுபவ மனிதர் இயற்கை மனிதர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் மதிய வணக்கம் நன்றியுடன்
[1/11, 05:38] Indiyan Advt: எவ்வளவு தூரம் ஓடினாலும்,, முடிவில் நிற்கத்தான் வேண்டும், எத்தனை ருசியான உணவுகளை உண்டாலும் பசி அடங்கி விட்டால் போதும் என்ற கட்டுப்பாடு உள்ளது, யாரிடம் எவ்வளவு நேரம் பேசினாலும் அதில் நல்லதாக இருந்தால் மட்டுமே பிடிக்கும் எப்படி வாழ்ந்தாலும் இயற்கை மீறி வாழ முடியவே முடியாது நிறைய பணம் சம்பாதித்தாலும் அன்பான, அக்கறையான உண்மையான நமக்கான சுயநலமில்லாத ஜீவன் கிடைத்தால் அதுவே புண்ணியம் அது கிடைக்க எத்தனை கண்டுபிடிப்பு,.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் காலை வணக்கம்

You may also like...