Mha Ec Gobu: #வழக்கறிஞர்கள் #சமூகநீதிப்பேரவை #சார்பில் #ஆர்ப்பாட்டம். வழக்கறிஞர்
[16/06, 10:12] Mha Ec Gobu Two: #வழக்கறிஞர்கள் #சமூகநீதிப்பேரவை #சார்பில் #ஆர்ப்பாட்டம்.
வழக்கறிஞர் அன்புச்சகோதரர் சோளிங்கர் சக்கரவர்த்தி படுகொலை குற்றவாளிகள் 4 பேரை( பிரபு,மாதவன்,துரைமுருகன், கஜபதி வர்மா) காவல்துறை கைது செய்திருக்கிறது.
மேலும் அக்குடும்பத்திற்கு தேவையான சட்ட உதவிகளை மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டல் படி வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை செய்து வருகிறது. இனியும் செய்து கொடுக்கும்.
இருந்தபோதும், மருத்துவர் அய்யா அவர்களின் ஒப்புதலோடு, இக்கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து,குண்டர் தடுப்புச்சட்டத்தின்படி சிறையிலடைக்க வேண்டும் என்றும், பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்தச் சொல்லியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக தமிழக அரசு இயற்றக்கோரியும், இன்று 16.06.2025 மதியம் 1.00 மணியளவில், வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்,எவ்வித பாகுபாடுமின்றி,வழக்கறிஞர்கள் பெருமளவில் கலந்துகொண்டு நமது கண்டனத்தை பதிவு செய்யுமாறு அன்போடு அழைக்கிறேன்.
V.S.கோபு – தலைவர்
வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை.
[16/06, 10:12] sekarreporter1: 👍