You may also like...
-
-
-
கல்லூரி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மூத்த வக்கீல் கே.துரைசாமி, பொதுநல வழக்கில்தான் இதுபோல ஒரு உத்தரவு பிறப்பிக்க முடியும். ரிட் வழக்கில் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்ததுடன் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.
by Sekar Reporter · Published September 10, 2021