Judges s m subramaniyam judge kumarappanஆர்டர்லிகளாக யாரையும் பணியில் வைத்திருக்கக்கூடாது என டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியதுக்கு பாராட்டு state pp Hasan mohamad Jinna for dgp argued
தமிழ்நாட்டில் காவல்துறை உயரதிகாரிகள் வீடுகளில் ஆர்டர்லிகளாக ஒருவர் கூட பணியில் இல்லை என டிஜிபி கூறுவதை ஏற்க முடியவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோயில் நிலத்திற்கும், தமக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த...