தமிழகத்தில் பி.எம். ஸ்ரீ.(PM-SHRI) திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி கோவை மாநகர காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பி.எம். ஸ்ரீ.(PM-SHRI) திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி கோவை மாநகர காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவரான அர்ஜூன் சம்பத் தாக்கல் செய்துள்ள...