Author: Sekar Reporter
திருப்பத்துார் மாவட்ட பதிவாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததற்கும், அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பணியிடை நீக்கம்
சென்னை, ஜூன் 13- திருப்பத்துார் மாவட்ட பதிவாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததற்கும், அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பணியிடை நீக்கம் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட பதிவாளர்கள் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், திருப்பத்தூர்...
விதிமீறல்களை சுட்டிக்காட்டாமல், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பும் மேடையாக பொது நல வழக்குகளை தரம் குறைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்ட விதிமீறல்களை சுட்டிக்காட்டாமல், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பும் மேடையாக பொது நல வழக்குகளை தரம் குறைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோயிலூரில், உலகளந்த பெருமாள் கோவில் அருகில் புதிய பேருந்து நிலையம் கட்ட தடை விதிக்கக் கோரி, சென்னை...