கரூர் துயரம் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எந்தெந்த வழக்குகளில் என்னென்ன உத்தரவு?

  1. கரூர் துயரம் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எந்தெந்த வழக்குகளில் என்னென்ன உத்தரவு?

▪️ சிபிஐ விசாரணை கோரிய பொது நல மனுக்கள்:

விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி

▪️ இழப்பீட்டை உயர்த்தக் கோரிய பொதுநல மனுக்கள்:

பாதிக்கப்பட்டோர் தரப்பில் இதனை மனுவாக்க தாக்கல் செய்யவும், 2 வாரங்களில் விஜய் மற்றும் அரசுத் தரப்பு இது குறித்து பதிலளிக்கவும் உத்தரவு

▪️ பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய பொதுநல மனுக்கள்:

சென்னை அமர்வில் இது தொடர்பான மனு நிலுவையில் இருப்பதால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், இந்த மனுக்களையும் அதனுடன் இணைத்து விசாரிக்க புதிய இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய உத்தரவு

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com