நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் லட்சுமி நாராயணன் add pp muniyaparaj amstrong case

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய கோரிய மனு மீது வேலூர் சிறை நிர்வாகம் விசாரணை நடத்தி முடிவெடுக்க ஹைகோர்ட் தெரிவித்துள்ளது கொலை வழக்கில் கை செய்யப்பட்டு சிறையில் இருப்பவர் நாகேந்திரன் அவருடன் நிலை பாதிக்கப்பட்டதால் வேலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க கோரி சிறை நிர்வாகத்திற்கு நாகேந்திரன் மனு கொடுத்தார் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை ஐகோட்டில் நாகேந்திரன் வழக்கு தாக்கல் செய்தார் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்த்து்அப்போது போலீஸ் சார்பாக கூடுதல் பப்ளிக் ப்ராஸ்டிக் முனியப்பராஜ் ஆஜராகி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கூறிய மனுவை பரிசீலனை செய்து சிறை நிர்வாகம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் என்றார் இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு பத்து நாட்களுக்குள் நாகேந்திரன் மனுவை பரிசீலனை செய்து சிறை நிர்வாகம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு பலர் கல்லீரல் தானம் செய்ய முன் வந்தாலும் அதற்கு உரியவரை தேர்வு செய்ய வேண்டியது டாக்டர்கள் கடமை எனவே வேலூர் நிர்வாகம் கூறி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர்.

You may also like...

Call Now ButtonCALL ME