[6/20, 08:07] Sekarreporter: [6/20, 07:41] Durai Arun: https://youtube.com/shorts/dYL3ezgVQJk?feature=share [6/20, 07:50] Durai Arun: தந்தை பெரியார் கடைசி வரை போராடியது சமூக நீதிக்காகத்தான் – வாய்ப்பு மறுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பளிப்பதே சமூக நீதி- ஏற்கனவே போதும் போதும் என்ற அளவில் வாய்ப்பு பெற்றுவிட்ட சமூக பிரிவினருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளிப்பது சமூக அநீதி என்ற தந்தை பெரியாரின் இலட்சியத்தை நடைமுறை படுத்த பெரியாரின் கொள்கை வாரிசாக செயல்பட்டு நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் உரத்து முழக்கமிட்டு வருவதோடு, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூக பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க கோரி இந்திய ஒன்றிய குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய மூத்த வழக்கறிஞர் வில்சன் சாருக்கு நன்றி கலந்த வாழ்த்துகள். [6/20, 08:38] Sekarreporter: https://youtu.be/1E4lFnaxk80

[6/20, 08:07] Sekarreporter: [6/20, 07:41] Durai Arun: https://youtube.com/shorts/dYL3ezgVQJk?feature=share
[6/20, 07:50] Durai Arun: தந்தை பெரியார் கடைசி வரை போராடியது சமூக நீதிக்காகத்தான் – வாய்ப்பு மறுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பளிப்பதே சமூக நீதி- ஏற்கனவே போதும் போதும் என்ற அளவில் வாய்ப்பு பெற்றுவிட்ட சமூக பிரிவினருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளிப்பது சமூக அநீதி என்ற தந்தை பெரியாரின் இலட்சியத்தை நடைமுறை படுத்த பெரியாரின் கொள்கை வாரிசாக செயல்பட்டு நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் உரத்து முழக்கமிட்டு வருவதோடு, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூக பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க கோரி இந்திய ஒன்றிய குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய மூத்த வழக்கறிஞர் வில்சன் சாருக்கு நன்றி கலந்த வாழ்த்துகள்.
[6/20, 08:38] Sekarreporter: https://youtu.be/1E4lFnaxk80

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version