Daily Archive: July 16, 2026
குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரை , இரண்டு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க திருவல்லிக்கேணி போலீசாருக்கு அனுமதி
குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரை , இரண்டு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க திருவல்லிக்கேணி போலீசாருக்கு அனுமதியளித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிருஷ்ணன், சேதுராஜ், ராஜசேகரன்...
எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டது தொடர்பாக தமிழக காவல்துறை விசாரித்து வரும் வழக்கை, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டது தொடர்பாக தமிழக காவல்துறை விசாரித்து வரும் வழக்கை, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், ஆளும் தவெக கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான...