தமிழகத்தில் ‘போக்சோ’ வழக்குகளை விரைவாக விசாரிக்க, புதிதாக ஆறு சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக
தமிழகத்தில் ‘போக்சோ’ வழக்குகளை விரைவாக விசாரிக்க, புதிதாக ஆறு சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை வழக்குகளை விரைவாக விசாரிக்க உத்தரவிட கோரி, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட...