Daily Archive: April 15, 2026
நீதிபதி தண்டபாணி அவர்கள். பொது நலனை கருத்தில் கொண்டு. தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட 117 மருத்துவர்களின் பணியை வரன்முறை செய்து. பின்னாளில் தகுதி தேர்வு எழுதிய அரசு மருத்துவர்களுக்கு பணிவரன் முறை பெற தகுதியுள்ளதாகவும், தற்காலிக அடிப்படையில் அவர்கள் பணியாற்றிய காலத்தை கணக்கில் கொண்டு சிறப்பு நிபுணத்துவ மருத்துவ படிப்பிற்கு பரிசிலித்து, சேர்க்கை வழங்க
2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான சிறப்பு நிபுணத்துவ மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பத்தை சமர்பித்த அருள்வேல் என்ற அரசு மருத்துவர் நிரந்தர பணி நியமனத்திற்கு முன்பாக, தற்காலிக அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய காலத்தையும், தகுதியுள்ள பணி காலமாக கருதி கலந்தாய்விற்கு அனுமதிக்ககோரி சென்னை உயர்நீதி மன்றத்தில்...