உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் கோடீஸ்வர் அமர்வு, உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கிற்கு தடை உத்தரவு பிறப்பித்து ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைத்தது
தமிழக அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற விளம்பரத்தை எதிர்த்து தொடரப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் வழக்கானது ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது..ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் மூலம் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அல்லது...