நீதிபதி சௌந்தர், ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் முழு பிளாட்டும் சட்டவிரோதமாக கிளினிக்காக மாற்றப்பட்டதா என்பது விசாரிக்கப்பட வேண்டிய பிரச்சினை என்றும், பெருநகரின் கலப்பு மண்டலத்தில் (mixed zone) உள்ள அடுக்குமாடி குடியிருப்பை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியுமா? அத்தகைய பயன்பாடு மற்ற குடியிருப்பாளர்களின் உரிமைகளை மீறுகிறதா? என்ற கேள்விகளுக்கு முழுமையான விசாரணை தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
[01/01, 21:58] Mukesh Reporter: அடுக்குமாடி குடியிருப்பில் பல் மருத்துவமனை நடத்தப்படுவதை எதிர்த்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ரெட்பிரிக் லீலா அபார்ட்மெண்ட்டில் உள்ள இரு வீடுகளின் உரிமையாளர்களான பல் மருத்துவர்...