Monthly Archive: September 2025

Rs barathy mhc

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி எடப்பாடி பழனிசாமி பேசியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சாட்சி விசாரணைக்காக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரானார்… எடப்பாடி தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதையத்து சாட்சி விசாரணை அடுத்த மாதம் எட்டாம் தேதிக்கு...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

தலைமை நீதிபதி ஸ்ரீ வஸ்தவ மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு சிபிஐ ஒரு வாரத்தில் பதில்

ராமநாதபுரம் தொகுதி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி நவாஸ் கனிக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கில், ஒரு வாரத்தில் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

ரவீந்திரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கூறியும் அவர்கள் மறுத்ததால் கைது

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட போது, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடிய வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

Labour order நீதிபதி ஜி,கே. இளந்திரையன்

பாப்ஸ்கோ நிறுவன ஊழியர்களின் சம்பள பாக்கி மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்காதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளர், நிதிச் செயலாளர், குடிமைப் பொருள் வழங்கல் செயலாளர், குடிமைப் பொருள் வழங்கல் இயக்குநர், பாப்ஸ்கோ நிர்வாக இயக்குநர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டுமென...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

Jail case order தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன்

தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கழிவறைகளை பராமரிக்கவும், அதற்கான பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க கோரியும் தொடரப்பட்ட பொது நல வழக்கில் இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மனுதாரர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இ.கிஷோர் குமார் தாக்கல்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

மூத்த வக்கீல் சிஎஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, கனகசபை முன் அனைவரும் ஏறி தரிசனம் செய்ய முடியாது.

சிதம்பரம் சபாநாயகர் கோயில் கனகசபை வழக்கு நீதிபதிகள் ஆர். சுரேஸ்குமார், சவுந்தர் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அபபோது சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சார்பாக மூத்த வக்கீல் சிஎஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, கனகசபை முன் அனைவரும் ஏறி தரிசனம் செய்ய முடியாது. அது சிறிய இடம், புனிதமாக...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version