ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில்
சென்னையில் குரோம்பேட்டை, பல்லாவரம், ஜிஎஸ்டி சாலை ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணமாக கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியார் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையை சேர்ந்த இயற்கை ஆர்வலரான...