Daily Archive: September 10, 2025

தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக குற்றச்சாட்டு   மனைவி ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து, கணவர் அபிஷேக் பச்சனும் டெல்லி நீதிமன்றத்தில் முறையீடு

தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக குற்றச்சாட்டு மனைவி ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து, கணவர் அபிஷேக் பச்சனும் டெல்லி நீதிமன்றத்தில் முறையீடு

| நீதிமன்றத்தில் முறையீடு தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக குற்றச்சாட்டு மனைவி ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து, கணவர் அபிஷேக் பச்சனும் டெல்லி நீதிமன்றத்தில் முறையீடு #AishwaryaRai #AbhishekBachchan #DelhiHighCourt #

மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிப்பது அவசியமானது: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வில்சன் வாதம்

/ மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிப்பது அவசியமானது: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிப்பது அவசியமானது: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் டெல்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிப்பது அவசியமானது என...

. கவர்னர் வழக்கில் தமிழக அரசு சார்பாக மூத்த வக்கீல் பி.வில்சன் எழுதிய எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் 1490-1596 .

வகைப்படுத்தப்படாதது IA193920/2025 இல் தமிழ்நாடு மாநிலத்திற்கான எஸ்.ஆர். அட்வகேட் பி. வில்சன் எழுதிய எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்பு. சேகர் ரிப்போர்ட்டர் · செப்டம்பர் 10, 2025 மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஆலோசனை அதிகார வரம்பு 2025 ஆம் ஆண்டின் சிறப்பு குறிப்பு எண். 1 இந்த விஷயத்தில்:...

Bail dismissed

Bail dismissed

– கல்லூரி மாணவரை கார் ஏற்றி கொலை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, தி.மு.க., பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் நிதின்சாய்...

வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் மாநில தலைவர் V.S.கோபு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் மாநில தலைவர் V.S.கோபு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

[10/09, 11:59]pmk legal wing Gobu: டாக்டர் R.அன்புமணி தரப்பில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உரிமை கோரியோ,பாமக அலுவலக முகவரியை மருத்துவர் அய்யா அவர்களுக்கே தெரியாமல் மாற்றியதை போன்று மாம்பழம் சின்னத்தை குறுக்கு வழியில் பெற நீதிமன்றத்தை அணுகினாலோ,தங்கள் தரப்பையும் விசாரித்தே முடிவெடுக்க வேண்டும் என்று மருத்துவர்...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com