Daily Archive: September 2, 2025
அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமராவை அகற்றக் கோரி மனு தள்ளுபடி judge Dandabani
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமராவை அகற்றக் கோரி ஆதி சைவ அர்ச்சகர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது ரிட்.எண்.32677/2025 இன்று (02-09-2025) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.தண்டபாணி அவர்கள் முன்பு வந்தது. அந்த மனுவில் கோவில் கர்ப்பகிரகம் மற்றும் அர்த்த மண்டபத்தில்...
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமராவை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி
அய்யா, வணக்கம். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமராவை அகற்றக் கோரி ஆதி சைவ அர்ச்சகர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது ரிட்.எண்.32677/2025 இன்று (02-09-2025) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.தண்டபாணி அவர்கள் முன்பு வந்தது. அந்த மனுவில் கோவில் கர்ப்பகிரகம் மற்றும்...