Daily Archive: April 6, 2022
உயர் நீதிமன்றம் வளாகத்தைச் சுற்றியுள்ள மூடப்படாத கழிவுநீர் கால்வாய்களை மூட வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் வளாகத்தைச் சுற்றியுள்ள மூடப்படாத கழிவுநீர் கால்வாய்களை மூட வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018யில் தமிழன்பன் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தை சுற்றி சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்களை சரி செய்யுமாறு சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர...
ஆன்லைன் விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர் பெண்ணிடம் ஆபாசமாக நடந்தகொண்ட சம்பவம் தொடர்பான வழக்கில்,சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வீடியோவில் இடம் பெற்ற பெண்ணுக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர் பெண்ணிடம் ஆபாசமாக நடந்தகொண்ட சம்பவம் தொடர்பான வழக்கில்,சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வீடியோவில் இடம் பெற்ற பெண்ணுக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் ஆன்லைன் மூலமாக விசாரிக்கப்பட்டது.அப்போது வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் என்பவர் ஆன்லைன்...