Daily Archive: March 15, 2022

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தற்போது புதுப்பிக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தை ஆய்வு செய்ய வருகை தந்தார்கள்

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தற்போது புதுப்பிக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தை ஆய்வு செய்ய வருகை தந்தார்கள்

[3/15, 19:15] Sekarreporter: [3/15, 19:03] Duraikannan Dmk: இன்று மாலை 5.00 மணியளவில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தற்போது புதுப்பிக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தை ஆய்வு செய்ய வருகை தந்தார்கள்....

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 64 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 64 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 64 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்த, 64 வயது முதியவர் சிவா, கடந்த 2018...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Additional Advocate General J Ravindran tells Madras HC that Principal Chief Conservator of Forests Shekhar Kumar Niraj sought transfer on his own. Judges say transfer orders need not be passed till March 17 since the officer has been assisting court in many cases.

Additional Advocate General J Ravindran tells Madras HC that Principal Chief Conservator of Forests Shekhar Kumar Niraj sought transfer on his own. Judges say transfer orders need not be passed till March 17 since the officer has been assisting court in many cases.

Additional Advocate General J Ravindran tells Madras HC that Principal Chief Conservator of Forests Shekhar Kumar Niraj sought transfer on his own. Judges say transfer orders need not be passed till March 17 since...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் தேசிய நெடுஞ்சாலை இரவு நேர வாகனப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் தேசிய நெடுஞ்சாலை இரவு நேர வாகனப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் தேசிய நெடுஞ்சாலை இரவு நேர வாகனப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் கோவை – பெங்களூரு சாலையில் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்துக்கு தடை...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு விரிவாக்கத்துக்காக, விமான நிலையத்தின் அருகில் உள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் மற்றும் தாரப்பாக்கம் பகுதி குடியிருப்பு...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ், சொந்த விருப்பத்திலேயே இடமாறுதல் கோரியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ், சொந்த விருப்பத்திலேயே இடமாறுதல் கோரியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ், சொந்த விருப்பத்திலேயே இடமாறுதல் கோரியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. காட்டு யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க கோரிய உள்ளிட்ட வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் விசாரணையின் போது, வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்துக்கு உதவியாக...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Hijab karnataka hc order

Hijab karnataka hc order

[3/15, 12:23] Sekarreporter: https://youtu.be/HZjmrnKjMtw [3/15, 17:01] Sekarreporter: Hijab case all writ petitions dismissed full order of. IN THE HIGH COURT OF KARNATAKA AT BENGALURU RITU RAJ AWASTHI (CJ); KRISHNA S. DIXIT; J, J.M. KHAZI,...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version