Daily Archive: October 31, 2021
Madras high court october 31 ist orders
[10/30, 13:05] Sekarreporter1: பத்திரப்பதிவு தொடர்பான புகார்களை விசாரிக்க மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. போலியான பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய வேண்டும், அசல் ஆவணங்களை பத்திரப்பதிவை செய்ய பத்திரப்பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பத்திரப்பதிவு தொடர்பான...