Daily Archive: October 6, 2021

குளத்தை தூர்த்து நீத்தார் நினைவு கூடம் கட்டப்படுவதை அகற்றுவது குறித்து அரசு பரீசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

குளத்தை தூர்த்து நீத்தார் நினைவு கூடம் கட்டப்படுவதை அகற்றுவது குறித்து அரசு பரீசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

குளத்தை தூர்த்து நீத்தார் நினைவு கூடம் கட்டப்படுவதை அகற்றுவது குறித்து அரசு பரீசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் உளுத்தூர் தலைக்குளம் கிராமத்தை சேர்ந்த க.சுந்தரராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அந்த கிராமத்தில் பொதுமக்கள், கால்நடைகள், விவசாயம் என அனைத்திற்கும் நீராதாரமாக...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பதவிகளை நவம்பர்  இறுதிக்குள் நிரப்ப  பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பதவிகளை நவம்பர்  இறுதிக்குள் நிரப்ப  பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பதவிகளை நவம்பர்  இறுதிக்குள் நிரப்ப பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2015ஆம் ஆண்டு முதல் பதிவாளர் மற்றும் தேர்வு க கட்டுப்பாட்டாளர் பதவிகள் காலியாக உள்ளதாகவும் தற்காலிகமாக நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலின் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலின் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலின் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடத்தப்படும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
கிறிஸ்தவராக மதம் மாறியவர், இந்து ஆதி திராவிடர் என சாதி சான்றிதழ் பெற்று பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து

கிறிஸ்தவராக மதம் மாறியவர், இந்து ஆதி திராவிடர் என சாதி சான்றிதழ் பெற்று பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து

கிறிஸ்தவராக மதம் மாறியவர், இந்து ஆதி திராவிடர் என சாதி சான்றிதழ் பெற்று பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புலிவலம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்டு, வரும்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் மாணவர்களும் சேர்க்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் மாணவர்களும் சேர்க்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் மாணவர்களும் சேர்க்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version