You may also like...
-
[10/07, 16:04] sekarreporter1: http://youtube.com/post/Ugkx5a2kJhzpxSrxh4rgkenivhMbZAgT4LhT?si=UILNXBcOVEJ0cYiT [10/07, 16:05] sekarreporter1: [10/07, 16:02] sekarreporter1: https://x.com/i/status/2075518362713752058 [10/07, 16:02] sekarreporter1: https://x.com/i/status/2075519370101698776 [10/07, 16:03] sekarreporter1: #MadrasHighCourt Justice N Anand Venkatesh severely criticizes TN Govt over long delay in obtaining sanction from Centre for prosecuting 2 IAS officers in the alleged tender irregularities committed during tenure of SP Velumani @SPVelumanicbe as Minister for MAWS dept. @xpresstn [10/07, 16:03] sekarreporter1: Judge says – Five years have gone, one more election is over, still the govt is not able to obtain sanction from the Centre; directs govt to place all records in the court within a week
by Sekar Reporter · Published July 10, 2026
-
-
பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஈஷா அறக்கட்டளை தரப்பில், உடல், மனம், நன்னெறி மேம்படுத்தம் நிறுவனங்களை, கல்வி நிறுவனங்களாகவே கருத வேண்டும் எனவும், அதனால் ஈஷா அறக்கட்டளை கட்டுமானத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை எனவும் வாதிடப்பட்டது.கட்டுமான அமைந்துள்ள மொத்தமுள்ள 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேற்கொள்ளப்பட்ட கட்டுமானத்தில் கல்வி நிலையங்களும் அமைந்துள்ளதால் சுற்றுச்சூழல் விலக்கு பெற உரிமை உள்ளதாகவும், யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும் என்றும் கூறி, ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
by Sekar Reporter · Published December 15, 2022