[10/29, 16:38] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1321770773866975232?s=08 [10/29, 16:38] Sekarreporter 1: இறுதி பருவ தேர்வுகளை ஆன் லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த முடியாது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட்டார். அதேபோல தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய அககாசம் வழங்கி, விசாரணையை நவம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

[10/29, 16:38] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1321770773866975232?s=08
[10/29, 16:38] Sekarreporter 1: இறுதி பருவ தேர்வுகளை ஆன் லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த முடியாது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட்டார். அதேபோல தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய அககாசம் வழங்கி, விசாரணையை நவம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com