மதுக்கடைகள் தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் பிழை இருப்பதால் நாளைய தினம் செவ்வாய் கிழமை அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல்

[5/11, 16:59] Srinivasan: ⭕👉மதுக்கடைகள் தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் பிழை இருப்பதால் நாளைய தினம் செவ்வாய் கிழமை அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல்! ⭕👉ஒருவேளை இன்றே அந்த பிழைகள் வழக்கறிஞர்களால் சரி செய்யபட்டு மீண்டும் மேல்முறையீடு செய்தால் இன்று மாலையே விசாரணைக்கு வரவும் வாய்ப்பு என்றும் தகவல்
[5/11, 16:59] Srinivasan: ⭕👉ஆண்லைனில் மது விற்பனைக்கு தடை கோரிய வழக்கு விவகாரம் -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

⭕👉”ஒரு கையில் கபசுர குடிநீர், மறு கையில் மது வைத்திருப்பது முரண்பாடாக உள்ளதே?” – தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

⭕👉ஆன்லைனில் மது விற்பனைக்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மதுரை நீதிமன்றம் அறிவிப்பு

You may also like...

Call Now ButtonCALL ME