You may also like...
-
-
சமூக ஊடகத்தில், நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்பட ஒவ்வொரு விசயத்திலும் தாக்குதல்கள் நடத்தப்படும் விசயங்களை கவனத்தில் கொண்டு, கடந்த 2017-ம் ஆண்டில் அவற்றில் ஒழுங்குமுறை தேவை என சுப்ரீம் கோர்ட்டு ஒப்பு கொண்டது. நீதிமன்ற நடவடிக்கைகளை பற்றி தவறான தகவல்களை பரப்ப சமூக ஊடகங்களை மக்கள் பயன்படுத்தும் பிரச்சனையையும் சுப்ரீம் கோர்ட்டு அடையாளம் கண்டு கொண்டது. சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டில் பெண் நீதிபதிகளை கூடுதலாக நியமனம் செய்வது பற்றிய விவகாரத்தில், நிச்சயம் அதனை ஆதரிக்கிறேன் என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட், ஆனால் அது ஒரு சற்று சிக்கலான விசயம் என்றும் கூறினார். டெல்லி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
by Sekar Reporter · Published March 4, 2023
-