சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.
சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.