ஆளுநர், 24-12-2019 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதியரசர் ச. ஜகதீசனை செயற்குழுவின் தலைவராக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில், நீதியரசர் ஜகதீசன், 27-12-2019 அன்று பதவி ஏற்றுக்கொண்டார். 2010 முதல் வடிவேல் முகுந்தன் என்பவர் இந்தப் பொறுப்பில் இருந்தார். தனக்கு வேண்டிய தகுதியற்ற நபர்களை குழுவில் இணைத்துக் கொண்டு, 2015 வரை பலவித முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

You may also like...

Call Now ButtonCALL ME