அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுத்தது எதிர்த்து அதிமுக உறுப்பினரான பாலகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில்

அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுத்தது எதிர்த்து அதிமுக உறுப்பினரான பாலகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில்

இந்த மனு தொடர்பாக தேர்தல் தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணையை ஏப்ரல் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுத்தது எதிர்த்து அதிமுக உறுப்பினரான பாலகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில்

அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுத்தது எதிர்த்து அதிமுக உறுப்பினரான பாலகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில்

இந்த மனு தொடர்பாக தேர்தல் தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணையை ஏப்ரல் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

You may also like...