You may also like...
-
-
சனாதன தர்மம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, சாதி பாகுபாடு இன்றளவும் தொடர்கிறதா என்று மாண்பமை நீதிபதி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு, உடனடியாக பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் திரு.பி.வில்சன் அவர்கள், ஏகலைவன் தொடங்கி இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி ஆகியோரும், அதேபோன்று தற்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் வரையிலும் அனைவரும் சாதி பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர் என்றார்
by Sekar Reporter · Published November 9, 2023
-