SEKAR REPORTER Blog

Ajmalkan senior ராஜேந்திர பாலாஜி தரப்பில்,உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 2 நீதிபதிகள் அமர்வில் மாறுபட்ட தீர்ப்பு வந்தால் அந்த வழக்கை 2க்கும் மேற்பட்ட நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் என்றும், மூன்றாவதாக  தனி நீதிபதி ஒருவர் விசாரிக்க முடியாது என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டது for police state pp ginna judge nirmal kumar l

Ajmalkan senior ராஜேந்திர பாலாஜி தரப்பில்,உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 2 நீதிபதிகள் அமர்வில் மாறுபட்ட தீர்ப்பு வந்தால் அந்த வழக்கை 2க்கும் மேற்பட்ட நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் என்றும், மூன்றாவதாக தனி நீதிபதி ஒருவர் விசாரிக்க முடியாது என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டது for police state pp ginna judge nirmal kumar l

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் தொடர்பான வழக்கின் விசாரணையை வரும் 24 ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாகவும் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரியும்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Nirmal kumar j முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நிர்பந்திக்க கூடாது

Nirmal kumar j முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நிர்பந்திக்க கூடாது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நிர்பந்திக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக பல்வேறு அவதூறு வழக்குகள்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
மெட்ராஸ் ஐ.ஐ.டி.யின் பணி நாய்களை பராமரிப்பதல்ல

மெட்ராஸ் ஐ.ஐ.டி.யின் பணி நாய்களை பராமரிப்பதல்ல

மெட்ராஸ் ஐ.ஐ.டி.யின் பணி நாய்களை பராமரிப்பதல்ல எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நாய்களை விடும் பகுதியாக மாறாமல் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்களை முறையாக பராமரிக்க கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், நிபந்தனைகள் மற்றும் விதிகளை மீறி செயல்பட்டுவரும் கல் குவாரிகளால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் கவலை அளிக்கக்கூடியதாக இருப்பதாகவும்,

நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், நிபந்தனைகள் மற்றும் விதிகளை மீறி செயல்பட்டுவரும் கல் குவாரிகளால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் கவலை அளிக்கக்கூடியதாக இருப்பதாகவும்,

தமிழகத்தில் கல்குவாரிகளை அனுமதிக்கும்போது கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டுமென தமிழக அரசிற்கும், அனுமதிக்கப்பட்ட குவாரிகள் மட்டுமே செயல்படுவதை உறுதி செய்ய கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகாவுக்குட்பட்ட இரண்டு கிராமங்களில் பள்ளிக்கு அருகில் கல்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த 17 கிரிமினல் அவதூறு வழக்குகளில் அவரை நேரில் ஆஜராக வேண்டும் என நிர்பந்திக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த 17 கிரிமினல் அவதூறு வழக்குகளில் அவரை நேரில் ஆஜராக வேண்டும் என நிர்பந்திக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த 17 கிரிமினல் அவதூறு வழக்குகளில் அவரை நேரில் ஆஜராக வேண்டும் என நிர்பந்திக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
பீட்டர் அல்போனஸ் எப்பொழுது இந்தியாவின் ஆளுமை ஸ்டாலின் எனக் கூறினரோ அப்பொழுதே காங்கிரஸ் கட்சி ஒரு செயலிந்த கட்சி என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்*

பீட்டர் அல்போனஸ் எப்பொழுது இந்தியாவின் ஆளுமை ஸ்டாலின் எனக் கூறினரோ அப்பொழுதே காங்கிரஸ் கட்சி ஒரு செயலிந்த கட்சி என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்*

*பீட்டர் அல்போனஸ் எப்பொழுது இந்தியாவின் ஆளுமை ஸ்டாலின் எனக் கூறினரோ அப்பொழுதே காங்கிரஸ் கட்சி ஒரு செயலிந்த கட்சி என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்* பிரதமர் நரேந்திர மோடி 71 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு பாஜக...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
em>9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக  நடத்த எதிர்ப்

em>9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது… தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலுர், திருப்பத்தூர், ராணிபேட்டை,விழுப்புரம், கள்ளங்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version