SEKAR REPORTER Blog

Tssj –நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபத்யாய் பேச்சு..

[10/10, 07:46] Sekarreporter.: குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிவந்த நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்து உச்சநீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது....

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

Law student experience in Australia sekarreporter மாணவன் ஆஸ்திரிலேயாவில் சட்டப்படிப்பு அனுபவம்

[10/9, 18:23] Sekarreporter.: Law student experience in Australia sekarreporter மாணவன் ஆஸ்திரிலேயாவில் சட்டப்படிப்பு அனுபவம் [10/9, 18:23] Sekarreporter.: https://youtu.be/vix-N854xqU   [10/9, 18:10] Deebak Bathri Sir: https://youtu.be/vix-N854xqU [10/9, 18:23]       https://youtu.be/vix-N854xqU  

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

Judges vaithiyanathan p t asha judge. பிரதமர் தலைமையில் நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு கூட்டத்திற்கு பிறகு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய  அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டில் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

பிரதமர் தலைமையில் நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு கூட்டத்திற்கு பிறகு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய  அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டில் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

Judges vaithiyanathan and nakkiren judge. திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சியில் போட்டியின்றி தேர்வான பட்டியலின பெண் தலைவர் இந்துமதி பாண்டியன் பதவியேற்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சியில் போட்டியின்றி தேர்வான பட்டியலின பெண் தலைவர் இந்துமதி பாண்டியன் பதவியேற்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒத்துக்கப்பட்டதை எதிர்த்து அப்பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமாரும், முன்னாள் வார்டு...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

Nirmal kumar judge தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை

தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version