SEKAR REPORTER Blog
தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் விவரங்களை தெரிவிக்கும்படி, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் விவரங்களை தெரிவிக்கும்படி, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்களை பராமரிக்க 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு...