SEKAR REPORTER Blog

[2/26, 18:21] sekarreporter1: While directing the Forest Range Officer to return a gun to a man accused under the Wildlife Protection Act, Justice V Sivagnanam of the Madras High C [2/26, 18:22] sekarreporter1: S.68 Forest Act 1927] When Offence Is Compounded, Seized Property Should Be Returned To Accused On Payment Of Compoundable Amount: Madras High Court

[2/26, 18:21] sekarreporter1: While directing the Forest Range Officer to return a gun to a man accused under the Wildlife Protection Act, Justice V Sivagnanam of the Madras High C [2/26, 18:22] sekarreporter1: S.68...

R.O.C.No.785/2023-J CI RC U LA R Shri. Venkatachari Lakshminarayanan will be sworn-in as Hon’ble Additional Judge of the Madras High Court, by Hon’ble The Acting Chief Justice, on Monday, the 27th February 2023, at 10.15′ a.m., in the Meeting Hall, Additional Library Building, High Court, Madras.

R.O.C.No.785/2023-J CI RC U LA R Shri. Venkatachari Lakshminarayanan will be sworn-in as Hon’ble Additional Judge of the Madras High Court, by Hon’ble The Acting Chief Justice, on Monday, the 27th February 2023, at...

வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா அமர்வு, போக்குவரத்து விதிகளை மீறியதாக இருவர் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி தாக்குதல் நடத்தியது உறுதியாவதாக தெரிவித்துள்ளனர். மனித உரிமை மீறலில் காவலர்கள் ஈடுப்பட்டது உறுதி படுத்தப்பட்டுள்ளதால் மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த தலையிட விரும்பவில்லை எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ,

பொய் வழக்கு பதிவு செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட நான்கு காவலர்களுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ப்ரவீன் பாபு என்பவர் தனது நண்பர் அசோக் உடன் கடந்த...

பொறுப்புத் தலைமை நீதிபதி டி .ராஜா பேசுகையில், தேசிய நீதித்துறை பயிலகம், கொரோனா காலகட்டதில் காணொலி காட்சி மூலம் 64 லட்சம் வழக்குகள் விசாரிக்கப்பட்டதில், சென்னை உயர் நீதிமன்றம் மட்டுமே 40 லட்சம் வழக்குகளை விசாரித்து உள்ளதாக தெரிவித்தார். மாவட்ட நீதிபதிகளுக்கு பயிற்சி அளிப்பதில் தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலகம் உலகத்திற்கு முன் மாதிரியாக திகழ்வதாக பாராட்டு தெரிவித்தார்.

கொரோனா காலக்கட்டத்தை உள்ளடக்கிய கடந்த 7 ஆண்டுகளில் 9 கோடி வழக்குகளில் இந்திய நீதித்துறை தீர்வு கண்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தெரிவித்துள்ளார்.. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிற்சி மையத்தில் தேசிய நீதித்துறை அகாடமி மற்றும்...

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் நிர்மல் குமார் அமர்வு, சதீஷ்க்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர். சதீஷ் தான் கொலை செய்தார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

பில்லி சூனியம் வைத்ததாக கூறி பெரியம்மாவை கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவர், தங்கள் ஆண்வாரிசு இருக்க கூடாது என்பதற்காக பில்லி சூனியம் வைத்ததாக கூறி, தனது பெரியம்மாவை கடந்த 2009ம்...

மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், நம்பியாரின் வீட்டில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க புதிதாக ஒரு வழக்கறிஞர் ஆணையரை நியமிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் புகைப்படங்கள் , விருதுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டது. மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாருக்கு சுகுமாரன், மோகன் என்ற மகன்களும், சினேகலதா...

CALL ME
Exit mobile version