Category: Uncategorized

SA dismissedTHE HON’BLE MR.JUSTICE K.K.RAMAKRISHNAN A.S(MD) Nos.33 of 2006 and S.A.(MD).No.468 of 2007 and C.M.P.(MD).Nos.10927 and 11252 of 2025 A.S.(MD).No.33 of 2006 Seethalakshmi 1.Ramuthai –

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT Reserved on 24.07.2025 Pronounced on 10.11.2025 CORAM: THE HON’BLE MR.JUSTICE K.K.RAMAKRISHNAN A.S(MD) Nos.33 of 2006 and S.A.(MD).No.468 of 2007 and C.M.P.(MD).Nos.10927 and 11252 of 2025 A.S.(MD).No.33...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
https://www.verdictum.in/court-updates/supreme-court/jeyasingh-v-the-state-rep-by-the-inspector-of-police-tamil-nadu-2025-insc-1422-death-forest-fire-vis-major-forester-kurangani-fire-case-1601164   *Follow India’s No.1 Free Legal News Website To Get All Judgements Of The Supreme Court & Other Legal Updates:-*

https://www.verdictum.in/court-updates/supreme-court/jeyasingh-v-the-state-rep-by-the-inspector-of-police-tamil-nadu-2025-insc-1422-death-forest-fire-vis-major-forester-kurangani-fire-case-1601164 *Follow India’s No.1 Free Legal News Website To Get All Judgements Of The Supreme Court & Other Legal Updates:-*

Death Occurred Owing To Forest Fire Which Is In Nature Of Vis Major: Supreme Court Discharges Forester In Kurangani Fire Case https://www.verdictum.in/court-updates/supreme-court/jeyasingh-v-the-state-rep-by-the-inspector-of-police-tamil-nadu-2025-insc-1422-death-forest-fire-vis-major-forester-kurangani-fire-case-1601164 *Follow India’s No.1 Free Legal News Website To Get All Judgements Of...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Judge jegathes chandra quash pet dismissed

Judge jegathes chandra quash pet dismissed

கரூர் கொடுந்துயரம் தொடர்பான வழக்கை சென்னையில் விசாரித்ததை விமர்சித்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சமூக ஊடகவியலாளர் கிஷோர் கே ஸ்வாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான கிஷோர் கே ஸ்வாமி தாக்கல்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

Judge Jegathes chandra துன்புறுத்தக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக முன்னாள் நிர்வாகியும், சரித்தர பதிவேடு குற்றவாளியுமான கே.ஆர். வெங்கடேசின் குடும்பத்தினரை துன்புறுத்தக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக மாநில முன்னாள் நிர்வாகியான கே.ஆர்.வெங்கடேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு முதல் தற்போது...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

NAVJ உதவிப் பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், நான்கு சிறுபான்மை கல்லூரிகள் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு

[13/12, 15:59] Sekarreporter: இந்த வழக்கில் மனுதார்ர் கல்லூரிகள் சார்பாக வக்கீல் அபிஷா ஐசாக் ஆஜராகி வாதாடினார் [13/12, 16:27] Sekarreporter: உதவிப் பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், நான்கு சிறுபான்மை கல்லூரிகள் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அறநிலையத் துறை ஆணையர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் ஜனவரி 12 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டு கிராமத்தில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோயிலுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் 6 மாதத்திற்குள் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என 2023 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, அறநிலையத் துறை ஆணையர், அறநிலையத் துறை வேலூர் இணை ஆணையர், அறநிலையத் துறை திருப்பத்தூர் ஆய்வாளர் ஆகியோர் மீது எஸ்.நடராஜன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வு, நீதிமன்ற உத்தரவை 6 மாதங்களில் அமல்படுத்தாதது ஏன் என்பது குறித்து ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, அறநிலயத்துறை ஆணையர், இணை ஆணையர், ஆய்வாளருக்கு உத்தரவிட்டது. அதேபோல, நிலங்களை கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்வதில் ஓராண்டுக்கு மேல் காலதாமதம் செய்த திருப்பத்தூர் தாசில்தாரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அறநிலையத் துறை ஆணையர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் ஜனவரி 12 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டு கிராமத்தில் உள்ள சென்ன...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version