Author: Sekar Reporter
Ptasha j பதிவாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததற்கும், அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் இடைக்கால தடை
சென்னை, ஜூன் 13- திருப்பத்துார் மாவட்ட பதிவாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததற்கும், அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பணியிடை நீக்கம் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட பதிவாளர்கள் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், திருப்பத்தூர்...
பதிவாளரின் தற்காலிக பணி நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை
திருப்பத்துார் மாவட்ட பதிவாளரின் தற்காலிக பணி நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், சமீபத்தில் பதிவுத்துறையில் திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்ட பதிவாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தன் தற்காலிக பணி நீக்க உத்தரவை...