நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரிக்க வந்தது. மனுதாரரான வழக்கறிஞர் ஆனந்தன் ஆஜராகி, கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும்
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வழி பாதையை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக கட்டிடம் கட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது மேலும் அனுமதியின்றி சட்டவிரோத கட்டிடம் கட்டியது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை பெருநகர வளர்ச்சி குழும ஆணையர் ஆகியோர் இரண்டு...