police to produce a missing 17-year-old girl in court within 48 hours.
[18/02, 07:58] sekarreporter1: நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், கடலூர் போலீசாருக்கு ஒரு மைனர் பெண்ணை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 48 மணி நேர காலக்கெடு விதித்தது. கடலூர் மாவட்டத்தில் மின்சார வாரிய அதிகாரி பரமசிவம் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை...