Daily Archive: December 11, 2025
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.95.44 கோடி ஓய்வூதிய நிலுவைத் தொகையாக வழங்கப்படாமல் இருப்பது அதிர்ச்சி
சென்னை பல்கலைகழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்கள் 95.44 கோடி ரூபாயை எப்போது வழங்கபடும் என்பது குறித்து நிதித்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணி ஓய்வுக்கு பின் வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை...
13 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி பி. ஆர் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு
எண்ணெய் நிறுவனங்களின் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி பி. ஆர் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். காவிரி டெல்டா பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக, ஆழ்துளை கிணறுகள் அமைப்பதால், விவசாய...