Monthly Archive: September 2025
நீலகிரி மாவட்ட கருவூல அதிகாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட கருவூல அதிகாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கருவூலத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய சரவணன் என்பவர், உதகமண்டலத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் தனது வாகனத்தை நிறுத்த முயற்சித்துள்ளார். இதற்கு தொழிலாளர் நல நீதிமன்ற உதவியாளர்...