Daily Archive: February 12, 2023

[2/12, 21:10] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1624795381954678784?t=ShJi1IfMGsgEkYqlhuEubA&s=08 [2/12, 21:10] sekarreporter1: [2/12, 21:00] App Chandresekar New: *CHANDRU LAW ACADEMY*  Inviting you to *WEEKLY TEST*   *JUDICIAL EXAMINATIONS*   *SUBJECT: INDIAN EVIDENCE ACT, 1872*  *Date : 13 FEBRUARY  2023*  *Timing*:  10:45 am to 1:30 pm  *CONTACT NO : 7339650446* [2/12, 21:02] sekarreporter1: 🌹

[2/12, 21:10] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1624795381954678784?t=ShJi1IfMGsgEkYqlhuEubA&s=08 [2/12, 21:10] sekarreporter1: [2/12, 21:00] App Chandresekar New: *CHANDRU LAW ACADEMY* Inviting you to *WEEKLY TEST* *JUDICIAL EXAMINATIONS* *SUBJECT: INDIAN EVIDENCE ACT, 1872* *Date : 13 FEBRUARY 2023* *Timing*: 10:45 am to 1:30 pm *CONTACT NO : 7339650446* [2/12, 21:02] sekarreporter1: 🌹

[2/12, 21:10] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1624795381954678784?t=ShJi1IfMGsgEkYqlhuEubA&s=08 [2/12, 21:10] sekarreporter1: [2/12, 21:00] App Chandresekar New: *CHANDRU LAW ACADEMY* Inviting you to *WEEKLY TEST* *JUDICIAL EXAMINATIONS* *SUBJECT: INDIAN EVIDENCE ACT, 1872* *Date : 13 FEBRUARY 2023* *Timing*: 10:45...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரும் முன் நடந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரும் முன் நடந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரும் முன் நடந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த 2003ம் ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
நீதிபதி ஜி.சந்திரசேகரன், ஜி.ஜி.மருத்துவமனையில் செய்த அறுவை சிகிச்சையால் கடுமையான வலிக்கும், மனஉளைச்சலுக்கும் மட்டுமல்லாமல், நிரந்தரமாக பாதிப்புக்குள்ளான ஃப்ளோராவுக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்

நீதிபதி ஜி.சந்திரசேகரன், ஜி.ஜி.மருத்துவமனையில் செய்த அறுவை சிகிச்சையால் கடுமையான வலிக்கும், மனஉளைச்சலுக்கும் மட்டுமல்லாமல், நிரந்தரமாக பாதிப்புக்குள்ளான ஃப்ளோராவுக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்

தவறான சிகிச்சையால் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணுக்கு 40 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, ஜி.ஜி. மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரான்சில் வசித்து வந்த இலங்கை பெண் ஃப்ளோரா மதியாஸகேன், கருத்தரிப்பு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஜி.ஜி.மருத்துவமனையில் 2013 ம் ஆண்டு மே மாதம்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
இந்த கருத்தரங்கிற்கு குறைவான வக்கீல்களே வந்திருந்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘‘எதற்காக இந்த கருத்தரங்கத்தை சென்னையில் நடத்துகிறோம்?. இந்த தீர்ப்பாயத்தின் விவரம் மற்றும் புதிய சட்டங்களை வக்கீல்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் மக்களுக்கு நீதி பெற்றுத்தரவேண்டும் என்பதற்காகத்தான். வாய்ப்புகள் கிடைக்கும்போது தவற விடக்கூடாது’’ என்று வக்கீல்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த கருத்தரங்கிற்கு குறைவான வக்கீல்களே வந்திருந்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘‘எதற்காக இந்த கருத்தரங்கத்தை சென்னையில் நடத்துகிறோம்?. இந்த தீர்ப்பாயத்தின் விவரம் மற்றும் புதிய சட்டங்களை வக்கீல்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் மக்களுக்கு நீதி பெற்றுத்தரவேண்டும் என்பதற்காகத்தான். வாய்ப்புகள் கிடைக்கும்போது தவற விடக்கூடாது’’ என்று வக்கீல்களுக்கு அறிவுரை வழங்கினார்.

டெல்லியில் உள்ள தொலைதொடர்பு தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சார்பில் சென்னையில் ‘தொலைதொடர்பு, ஒலிபரப்பு மற்றும் சைபர் பிரிவுகளின் பிரச்சினை மற்றும் தீர்வுகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நேற்று நடத்தப்பட்டது. இதில் தலைமை விருந்தினராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
சென்னை உயர் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் தமிழில் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உச்ச நீதிமன்றத்தையும், மத்திய மற்றும் மாநில அரசுகளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்

சென்னை உயர் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் தமிழில் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உச்ச நீதிமன்றத்தையும், மத்திய மற்றும் மாநில அரசுகளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்

தமிழ் மொழியை சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக குடியரசு தலைவர் அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக அதன் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் அறிவித்துள்ளார் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version