நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி வரும் டிச.19 வரை டெண்டர் நடைமுறைகள் தொடர்பாக எந்தப்பணிகளையும் இறுதி செய்யக்கூடாது, என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த பன் வேர்ல்டு ரிசார்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமி்ட்டெட் நிறுவனம் சார்பில் சூரியநாராயணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ எங்களது நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் வர்த்தக பொருட்காட்சிகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் முறையாக டெண்டர் எடுத்து நடத்தி வருகிறோம். இதற்காக எங்களது...